தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் எழுதிய, “படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். உடன் பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, தி.மு.க. செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக் ஆகியோர். (பெரியார் திடல், 18.03.2024)
“படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்”
Leave a comment