“படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்”

1 Min Read

தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் எழுதிய, “படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். உடன் பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, தி.மு.க. செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக் ஆகியோர். (பெரியார் திடல், 18.03.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *