கோபால் நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

0 Min Read

அரசியல்

அக்டோபர்-6 தஞ்சை திலகர் திடலில் திராவிடர் கழகம் சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது, தஞ்சாவூர் மாநகர் முழுவதும் சுவர் எழுத்துப் பணியில் ஈடுபட்டு களப்பணி ஆற்றிய தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோபால்நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோரைப் பாராட்டி திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  பயனாடை அணிவித்து பாராட்டினார் (ரயில் நிலையம்’தஞ்சை, 23-09-2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *