பெரியார் விடுக்கும் வினா! (1106)

Viduthalai
0 Min Read

அரசியல்

இயற்கை முறை நடப்புக்கு மதம் தேவையா? கடவுள் தான் தேவையா? மதமும், கடவுளும் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதன்றி எவரால் கண்டுபிடிக்கப்பட்டன? எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டவை? இயற்கை மாறுபாடு இல்லாத இடங்களுக்கு மதமும், கடவுளும் தேவையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *