விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், து. ரவிகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் கே. சுப்பராயன், வை.செல்வராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். வேட்பாளர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புத்தகங்களை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஷாநவாஸ், சிந்தனைச்செல்வன், பனையூர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மு. வீரபாண்டியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் 19.3.2024)
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books