திண்டுக்கல் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு பாராட்டு

0 Min Read

திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் “இந்தியா” கூட்டணி திமுக ஆதரவு சிபிஎம் திண்டுக்கல் தோழர் சச்சிதானந்தம், மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசனின் கட்சி அலுவலகத் திற்கு வந்து ஆதரவு கோரினார். உடன் மாநில கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன், மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, தொழிலாளர் கழக பேரவை செயலாளர் நாகராசன், மாநகர தலைவர் மாணிக்கம், மாநகர செயலாளர் கருணாநிதி, கிருஷ்ண மூர்த்தி மற்றும் தோழர்கள், பாண்டி. திலீபன், சின்னப்பர், சரவணன், பொன்ராசு, ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *