நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம்

1 Min Read

நாகை, மார்ச் 20– நாகப்பட் டினம் மாவட்டம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம் 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார் தலைமை ஏற்க ஒக்கூர் இரா.ராஜேந்திரன் ஒன் றிய விவசாய தொழிலா ளரணி செயலாளர் முன் னிலையில் நடைபெற்றது.
இயக்க வளர்ச்சியை யும் இயக்க நிகழ்வுகளில் கழகத் தோழர்கள் அனை வரும் பங்கேற்க வேண் டும், விடுதலை சந்தா சேர்ப்பு – பாசிச பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப களப் போராட் டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது எதிர்வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் சார்பில் கடுமை யாக உழைப்பது போன் றவை குறித்து விவாதிக் கப்பட்டது.

கூட்டத்திற்கு நாகை மாவட்ட திராவிட கழ கத்தின் தலைவர் வி.எஸ். டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலா ளர் ஜெ. புபேஷ் குப்தா, நாகை மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் இரா.இராம லிங்கம், மாவட்ட இணை செயலாளர் ரெ.துரை சாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டி மணி, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ரெ.பாக்கிய ராஜ், கீழ்வேளூர் நகர தலைவர் அ.பன்னீர்செல் வம், பொதுக்குழு உறுப் பினர் ந.கமலம் மற்றும் ஒக்கூர் கிளை கழக தோழர் கள், மகளிர் அணி தோழர் கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *