செம்பனார்கோயில் கனகலிங்கம் படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

மயிலாடுதுறை, மார்ச் 20- மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவரும் பெரியார் தொண்டருமான ஜி.கனகலிங்கம் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேக ரன் தலைமையில் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக தலை வர் சா.முருகையன் படத்தினை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.
ஜீவன்ராஜ், கழக காப்பாளர் சா.முருகையன், மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேக ரன் ஆகியோரின் நினைவேந் தல் உரையைத் தொடர்ந்து செம்பனார் கோயில் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.கே.கவுத மன் நன்றி கூறினார்.
மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நாகரத்தினம், மயிலாடுதுறை நகர தலைவர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் டி.வி.இளங் கோவன், ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை, குத்தாலம் ஒன் றிய செயலாளர் கு.இளமாறன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம், கொள் ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன் மற்றும் உற வினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *