லால்குடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல்

1 Min Read

லால்குடி, மார்ச் 20- லால்குடி மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந் துரையாடல் 17.3.2024 அன்று மாலை 5.30 மணிக்கு நடை பெற்றது.
கழக மாவட்ட தலை வர் அங்கமுத்து தலை மையில் மண்ணச்சநல் லூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி மாவட்ட தலைவர் உடுக்கடி அட்ட லிங்கம் நகரத் தலைவர் முத்துச்சாமி நகரத் தலைவர் பாலச்சந்தர் இளைஞரணி ஆசைத் தம்பி லால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி காட்டூர் பெரியார் நேசன் கூத்தூர் பாபு ஆகியோர் முன்னிலையில் கலந்து ரையாடல் பெற்றது.
அக்கலந் துரையாட லில் இளைஞரணி தோழர் அன்புராஜ் தனது துணை வருடன் கலந்துகொண் டார். அக்கலந்துரையாட லில் லால்குடி மாவட்டம் முழுதும் ஏராளமான உறுப்பினர்களை தமிழ் நாடு பெரியார் கட்டுமா னம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப் பினராக்கி திராவிடர் கழக தொழிலாளரணிக்கு வலுச்சேர்ப்பது என தீர் மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *