…..செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

சக்தி?

♦ சக்தியை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்!
– பிரதமர் மோடி
>> மோடி சொல்லும் சக்திக்குச் சக்தி இருக்குமானால், மோடி ஏன் பதற்றப்படவேண்டும்?
தெரிகிறதே…!
♦அமலாக்கத் துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன்.
– பிரதமர் மோடி
>> உண்மைதான்! தேர்தல் பத்திரத்தின்மூலம் கார்ப் பரேட்டுகளிடமிருந்து பி.ஜே.பி. பெற்ற கோடி கோடி யான பணத்தைப் பார்க்கும்பொழுது தெரிகிறதே!
பி.ஜே.பி. அரசின்…
♦ ஊழலுக்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
– பிரதமர் மோடி
>> சி.ஏ.ஜி. கூறிய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலையும் சேர்த்தா?
ஏன் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை?
♦ வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூபாய் 15 ஆயிரத்து 645 கோடி தான் கேட்டது.
– பிஜேபி அண்ணாமலை
>> அப்படியே இருக்கட்டும் ஏன் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை ஒன்றிய அரசு?
இதுவரை செய்தது என்னாம்?
♦ மக்கள் சேவை செய்வதற்கு ஆளுநர் பதவி ராஜினாமா!
– தமிழிசை சவுந்தர்ராஜன்
>> அப்படியா, இதுவரை செய்தது என்ன சேவையாம்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *