கடவுள் – மதம் பிழைக்காது

0 Min Read

அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சிச் சுதந்திரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ்ஞானத்தையும் மக்கள் பெற முடியாமல் தடுத்தாலொழிய, இனி எப்படிப்பட்ட ‘மகானாலும், கடவுள் பக்தனாலும் கடவுள் காப்பாளனாலும் எந்தக் கடவுளையும் எந்த மதத்தையும் காப்பாற்ற முடியாது
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 75)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *