அன்னை மணியம்மையாருக்குப் பிறகு இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் புடைசூழ, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 18-3-2024).