ஹிந்து முன்னணி பேச்சாளர் கைது

Viduthalai
0 Min Read

திருச்சி,செப்.27  – திருச்சி மாவட் டம், தொட்டியம் அருகே, கொளக் குடியில், கடந்த 24ஆம் தேதி இரவு, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.

அதையொட்டி நடந்த விழா வில், ஹிந்து முன்னணியின் மாவட்ட பேச்சாளர் பாண்டியன் என்பவர் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி பற்றி விமர்சித்து பேசியதாக கிராம நிர்வாக அலுவ லர் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய் தார். காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பாண்டியனை நேற்று (26.9.2023) கைது செய்து, தொட் டியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முசிறி கிளைச் சிறையில் அடைத் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *