சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

1 Min Read

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம், தந்தை பெரியார் படிப்பகம் ஆகியவற்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்.டி. சேகர், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர்
ஆ. தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர், பகுதி செயலாளர் இலட்சுமணன், வழக்குரைஞர் மருதுகணேஷ், இர. பொன் எழிலரசன், நந்தனம் நம்பிராஜ், எஸ். ஜெபதாஸ் பாண்டியன், இரா.மதிவாணன், இரா. வெற்றிவீரன், நேதாஜி யு. கணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். (பழைய வண்ணை – 15.3.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *