சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

viduthalai
1 Min Read

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம், தந்தை பெரியார் படிப்பகம் ஆகியவற்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்.டி. சேகர், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர்
ஆ. தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர், பகுதி செயலாளர் இலட்சுமணன், வழக்குரைஞர் மருதுகணேஷ், இர. பொன் எழிலரசன், நந்தனம் நம்பிராஜ், எஸ். ஜெபதாஸ் பாண்டியன், இரா.மதிவாணன், இரா. வெற்றிவீரன், நேதாஜி யு. கணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். (பழைய வண்ணை – 15.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *