மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி மய்ய மண்டபத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் படங்கள் புதுப்பிப்பு!

1 Min Read

மயிலாடுதுறை, மார்ச் 17- மயிலாடுதுறை நகராட்சி தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்க ளுடைய படத்தை தமி ழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கலைஞர் அவர்களுடைய படத்தை கல்வி அமைச் சர் பேராசிரியர் க.அன் பழகன் அவர்களும், பேராசிரியர் அவர்களு டைய படத்தை உள்ளாட் சித்துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்களும் பல்வேறு காலகட்டங் களில் திறந்து வைத்துள்ள னர்.
சுமார் அரை நூற் றாண்டுக்கும் மேலாக இந்த படங்கள் மய்ய மண்டபத்தை அலங்க ரித்து வந்தன. அவை சற்று பழுதடைந்த நிலை யில் புதுப்பிக்கக் கோரி திராவிடர் கழகம் உள் ளிட்ட பல்வேறு அமைப் புகள் சார்பில் நகர்மன்ற தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்படி படங்கள் தற்போது புதுப்பிக்கப் பட்டு திமுக மாவட்டச் செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் 14.3.2024 அன்று திறந்து வைக்கப் பட்டது.

இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் க.செல் வராஜ், துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார், உறுப் பி னர் சர்வோ.பாலாஜி, பள் ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *