உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சேதுராயன் குடிக்காடு கிராமத்தில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைக் கூட்டம்

viduthalai
2 Min Read

உரத்தநாடு, மார்ச் 17- உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் சேதுராயன் குடிக்காடு கிராமத்தில் 13.3.2024 புதன் அன்று மாலை 6 மணி அளவில் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்ற தலைப்பில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு
மா. இராசப்பன் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது. உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறி யாளர் ச.பிரபாகரன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றி னார்.

மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, சேதரா யன்குடி காடு கிளை கழக தலை வர் அ.அரங்கசாமி, திமுக ஒன்றிய பிரதிநிதி இரா.சுரேஷ், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலா ளர் பு.செந்தில்குமார், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் சுரேந்திரன் ஆகி யோர் முன்னிலையேற்றனர்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பா ளர் பி.பெரியார்நேசன், உரத்த நாடு வடக்கு ஒன்றிய செயலா ளர் அ.சுப்பிரமணியன், திமுக கிளை கழக செயலாளர் ஞான சேகரன், திமுக பொறுப்பா ளர்கள் சேது.முருகானந்தம், சுதாகர், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், வடக்கிக்கோட்டை கிளைக் கழக தலைவர் பவர் வ.வசந்தன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தலைமை கழக அமைப்பாளர் குடந்தை கா.குருசாமி, தலைமைக் கழக பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.இரமேஷ் குமார், கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக் குமார் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

கழக தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க உரையாற் றினார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்பு ரையாற்றினார், வடக்கு ஒன் றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் நன்றி உரை யாற் றினார்.

தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி. இராம தாஸ், வடக்கு ஒன்றிய இளை ஞரணி தலைவர் நா.அன்பரசு, வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.ராஜதுரை, கக்கரக்கோட்டை வீர.இளங்கோவன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல் வம், திமுக தோழர்கள் சக்தி வேல், ரங்கசாமி, ராமசாமி, சிவலிங்கம், திருநாவுக்கரசு / கோவிந்தராசு, பூ.பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் பர்வீன், காங்கிரஸ் கட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், தெற்கு நத்தம் வேம்பையன் மற்றும் ஏராளமான கழக பொறுப்பா ளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *