முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர்

2 Min Read

முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர்

நாள்: 19.3.2024 – செவ்வாய்க்கிழமை
மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,
கோ.கருணாநிதி, பொறியாளர் ப.சேரலாதன்,
க.செல்வமணி, சோ.முல்லையப்பன்
புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
“மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை:
சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்
(மாநில மாணவர் அணிச் செயலாளர், தி.மு.க.)
“The Human Rights Defender Periyar”
புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை:
மருத்துவர் நா.எழிலன்
(சட்டமன்ற உறுப்பினர், திமுக)
“நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு விழா மலர்” பெற்றுக்கொண்டு உரை:
க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க ஆய்வாளர்)
ஆய்வுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
ஏற்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: காஞ்சி பிரபாகரன் (காம்ரேடு பதிப்பகம்)

– திராவிடர் கழகம்

 

19.3.2024 செவ்வாய்க்கிழமை
இந்தியா கூட்டணி வெல்லும் பெருமுழக்கம் – தெருமுழக்கம்

அரக்கோணம்: மாலை 4 மணி – பழனிபேட்டை அண்ணா சிலை அருகில், மாலை 6:30 மணி – இந்திராகாந்தி சிலை அருகில் (அவுசிங் போர்டு)
தலைமை: சு.லோக நாதன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: க.சு.பெரியார் நேசன் (நகர செயலாளர்)
முன்னிலை: செ.கோபி (மாவட்ட செயலர்)
தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக சொற்பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
நன்றியுரை: கோ.செல்வம்
ஏற்பாடு: அரக்கோணம் நகர திராவிடர் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *