பெரியார் விடுக்கும் வினா! (1107)

Viduthalai
0 Min Read

அரசியல்

கோவிலைக் கட்டி வைத்து, கல் தச்சருக்குக் காசு கொடுத்துச் சிலை செப்புச் செய்து, பூசைக்கு மானியம் விட்ட நம் மக்கள் தொட்டால் “சாமி தீட்டாகி விடும்” என்று, கூறுகின்ற பார்ப்பான் நம்மை இழி ஜாதி என்கிறானே – இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சாமி கும்பிடு கின்றார்களே, மான ஈனம் தெரிந்தால் செய்வார்களா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *