ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், பல்வேறு ஜாதிகளின் இட ஒதுக்கீடு, பொருளாதார நிலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகியும் மேனாள் அமைச்சருமான மன்பீத் பாதல் மீது ஊழல் வழக்கு பதிவு, தேடப்படும் நபராக பதிந்தா நீதிமன்றம் அறிவிப்பு.

தி ஹிந்து:

* இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் கவர்னர் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியில் இருந்து விலகியது தொடர்பாக மேனாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தனது நூலில் வெளியிட்ட செய்திகள் குறித்து மோடி அரசு மீது காங்கிரஸ் தாக்கு.

* மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக் காக பாஜக அளித்துள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியல், கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தின் உயர் பதவிக்கு தானாக தேர்வு செய்ய மாட்டார் என்பதாக தெரிகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 14-ஆம் தேதி திமுக மகளிரணி நடத்துகிறது. சோனியா காந்தி, பிரியங்கா, சுப்ரியா சுலே, மெக்பூபா முப்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தி டெலிகிராப்:

* எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நான் உழைத்துள் ளேன்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவது குறித்து வதந்திகளை நிதீஷ் குமார் மறுப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மூன்று பெண் அர்ச்சகர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அய்ந்து பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களை நியமித்தது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *