நடக்க இருப்பவை…

3 Min Read

17.3.2024 ஞாயிற்றுக்கிழமை
எடப்பாடியில் “திராவிட மாணவர் கழகம் உதயம்”, தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கூட்டம்

எடப்பாடி: காலை 9 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி ♦ வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்) ♦ தலைமை: சா.ரவி (நகரத் தலைவர்) ♦ முன்னிலை: சி.சுப்பிரமணியம் (கழக காப்பாளர்), க.கிருட்டிணமுர்ததி (மாவட்டத் தலைவர்) ♦ தொடக்கவுரை: கை.முகிலன் ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பாளர்: பா.எழில் (மாவட்டச் செயலாளர், மகளிர் பாசறை) ♦ சிறப்புரை: “திராவிட மாணவர் கழகத்தை தொடங்கி வைப்பவர்” – இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) ♦  நன்றியுரை: ஜனாஹாஷனி றீ குறிப்பு: மாணவச் செல்வங்களுக்கு மதியம் சிறப்பு விருந்து ♦ ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், எடப்பாடி – மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.

கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கரூர்: காலை 10 மணி ♦ இடம்: புலியூர் பெரியார் பெருந்தொண்டர் வீரமணி இல்லம் ♦ தலைமை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்) ♦  சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦  முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை உ.வைரவன். ம.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து, மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகி அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் றீ இவன்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 4.30 மணி றீ இடம்: அன்னை வசந்த இல்லம், 7ஆம் தெரு, காட்டூர், திருச்சி றீ பொருள்: கல்பாக்கம் இராமச்சந்தின் இல்லத்தில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர் களுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் றீ விழைவு: அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் றீ இவண்: திராவிடர் கழகம், திருவெறும்பூர் ஒன்றியம்.

திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம்

விருத்தாசலம்: காலை 9 மணி ♦ இடம்: கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பெண்ணாடம் சாலை, விருத்தாசலம் ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்) ♦ நன்றியுரை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)

தஞ்சாவூர்: மாலை 5 மணி றீ பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் றீ றீ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்) றீ அழைப்பு: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)

18.3.2024 திங்கள்கிழமை
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – தெருமுழக்கம் பெருமுழக்கம்!

சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: செயின்ட் மேரிஸ் பாலம், மந்தைவெளி, ரயில் நிலையம் அருகில் ♦  வரவேற்புரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ தலைமை: ச.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ முன்னிலை: வி.பன்னீர்செல்வம், தே.சே.கோபால், இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, மு.ந.மதியழகன், சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், கோ.வி.ராகவன், சா.தாமோதரன் ♦ தொடக்கவுரை: ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ சிறப்புரை: மயிலை த.வேலு (மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), எஸ்.முரளி (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக), நந்தனம் மதி (மயிலை மேற்கு பகுதிச் செயலாளர், திமுக) ♦ நன்றியுரை: பொறியாளர் ஈ.குமார் (மந்தைவெளி பகுதிச் செயலாளர்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தென்சென்னை மாவட்டம்.

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை -7 ♦ தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ பொருள்: “இராவண காவியம்” தொடர்பொழிவு-22 ♦ சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *