கடவுளின் குணங்களாகச் சொல்லப்படுபவை சாதாரண மனிதர்களுக்குரிய குணங்களை விட மிக மிக இழிவான குணங்களை உடையவைகளேயோகும். அற்புதங்களை வைத்துதான் கடவுளை மனிதன் நம்புகிறானே தவிரக் குணத்தை வைத்துக் கடவுளை நம்புகின்றானா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’