நன்கொடை

1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் பெரு மாத்தூர் சு.பழனியாண்டி அவர்கள் தன் 90ஆவது பிறந்த நாள் (15.3.2024) மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை வழங்கினார். பெரியார் பெருந்தொண்டர் நீடு வாழ்க – தொடர்பு எண்: 96004 88572.

– – – – –

நன்கொடை

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெங்கடேசு-சோபனா இணையரின் மகள் யாசுவி-யின் 4ஆம் ஆண்டு பிறந்தநாள் (16.3.2024) மகிழ்வாக – கழக தோழர் இனியரசன்-ரேகா இணையர் களின் சார்பாக 1000 ரூபாய் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

– – – – –

நன்கொடை

அரியலூர் மாவட்ட கழக, மகளிரணி தோழியர் சுதா மதியழகன் அவர் களுக்கு 37-ஆவது பிறந்தநாள் (15.3.2024) மகிழ்வாக இணையர் செந்துறை மதியழகன், மகள் நாத்திகா, மகன் கவின் ஆகியோர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *