நன்கொடை

viduthalai
0 Min Read

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இராஜேந்தர் – சரித்தா இணையர்களின் மகள் மகன்வி-யின் 5-ஆம் ஆண்டு பிறந்தநாள் (14-03-2024) மகிழ்வாக – கழகத் தோழர் இனியரசன் – ரேகா இணையர்களின் சார்பாக 1000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

—–

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை சென்னையைச் சேர்ந்த கே.பி.கோவிந்தசாமி, வழங்கினார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *