தேனி, கம்பம் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல்

1 Min Read

கம்பம், மார்ச் 14- தேனி கம்பம் மாவட்ட திராவி டர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட் டம் 10.03.24 அன்று கம்பம் அருகில் உள்ள கே.கே.பட்டி இந்திய கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகத் தில் மாலை 6 மணி அளவில் தேனி மாவட்ட தொழிலாள ரணி மாவட்ட தலைவர் ம.சுருளி ராஜ் தலைமையி லும், கம்பம் மாவட்ட தலைவர் வெ.தமிழ் செல் வன் முன்னிலையிலும் கம்பம் மாவட்ட கழக தொழிலாளரணி செய லாளர் ப.செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில திராவிடர் கழக தொழிலாளரணி செயலா ளர் திருச்சி மு.சேகர் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் எந்த எந்த தொழி லாளர்கள் பயன் பெறலாம் என்பதை பற்றி தெளிவாக உரையாற்றினார். கூட்டத் தில் வருகை தந்த அனைவ ரும் திராட்சை தோட்ட தொழிலாளர்கள் வருகை தந்த அனைவருக்கும் கே.கே. பட்டி நகர செயலாளர் அழகேசன் நன்றி கூறினார். அன்னை மணியம்மையா ரின் 105ஆவது பிறந்த நாள் 10.3.2024 அன்று படத் துக்கு மாலை அணிவித்து அம்மா அவர்களின் தொண் டறப் பணிகளை விளக்கி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *