சாய்ராம் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

0 Min Read

அரசியல்

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசின்   தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர்  டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.  வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *