சாய்ராம் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசின்   தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர்  டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.  வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *