சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

0 Min Read

அன்னை மணியம் மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2024 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப் படும். தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
தொடர்ந்து கருத்தரங்கமும் நடைபெறும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *