ஒரே கேள்வி!

viduthalai
0 Min Read

“வெளிப்படைத்தன்மைதான் என் அரசின் நோக்கம்” என்று 2014 இல் முழங்கினார் பிரதமர் மோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் என்று மக்களின் நன்கொடையைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் திட்டங்களில், நாட்டின் பாதுகாப்பில், நிதிப்பிரச்சினைகளில் என எதிலுமே வெளிப்படைத் தன்மை என்பது இல்லையே, ‘‘கேரண்டி வாரண்டி” எல்லாம் இதற்குப் பொருந்தாதா?

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *