ஒரே கேள்வி!

0 Min Read

“வெளிப்படைத்தன்மைதான் என் அரசின் நோக்கம்” என்று 2014 இல் முழங்கினார் பிரதமர் மோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் என்று மக்களின் நன்கொடையைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் திட்டங்களில், நாட்டின் பாதுகாப்பில், நிதிப்பிரச்சினைகளில் என எதிலுமே வெளிப்படைத் தன்மை என்பது இல்லையே, ‘‘கேரண்டி வாரண்டி” எல்லாம் இதற்குப் பொருந்தாதா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *