சிறுநீரக நோய்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வு ஓட்டம்

1 Min Read

சென்னை, மார்ச் 13- இந்தியாவின் முன்னணியில் மற்றும் சென்னையின் மிகப் பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவமனை, மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிறுநீரக நாளை முன்னிட்டு தனது 2ஆவது சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரக பராமரிப்பிற்கான விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர் என இம்மருத்துவமனையின் நிருவாக இயக்குநர் டாக்டர் அருண்குமார் மற்றும் டாக்டர் நவீனாத் ஆகியோர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *