29.9.2023 வெள்ளிக்கிழமை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா சமூகநீதி நாள்

2 Min Read

திருச்சி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம். * சிறப்புரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * தலைப்பு: மண்டை சுரப்பை உலகு தொழும் 

* அன்புடன் அழைக்கும்: பணித் தோழர்கள்  கூட்டமைப்பு, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்.

29.9.2023 வெள்ளிக்கிழமை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா 

சென்னை: மாலை 6.00 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர், காரைக்குடி மாவட்டம்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) 

* சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு (மூத்த தலைவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), 

கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), தோழர் இரா.விசுவநாதன் (நிறுவனர், சமூகநீதிப் பேரவை, புதுச்சேரி) * நன்றியுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர், சிவகங்கை மாவட்டம்) * ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறவனம்.

30.9.2023 சனிக்கிழமை

விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அருப்புக்கோட்டை: முற்பகல் 11.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை * தலைமை: பெ.த.சண்முகசுந்தரம் (தலைவர், மாவட்ட ப.க.) 

* முன்னிலை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: சு.பாண்டி (மாவட்ட ப.க. செயலாளர்), * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக அமைப்புப் பணிகள், இயக்க இதழ்கள் சந்தா சேர்க்கை மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: பூ.பத்மநாதன் (நகர ப.க. செயலாளர்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம். * இவண்: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *