மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

Viduthalai
0 Min Read

அரசியல்

மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். தருமபுரியில் ஜீவா கிருஷ்ணன், கடமடை தீர்த்தகிரி, அரூர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (27.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *