29.09.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

1 Min Read

இணைய வழிக் கூட்ட எண்: 63 

நாள் : 29.09.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : ஆ.வெங்கடேசன் 

(மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி

(மாநிலச் செயலாளர்,பகுத்தறிவுக் கலைத்துறை)

தொடக்கவுரை: முனைவர் வா.நேரு 

(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல்   எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி எழுதி, 

தமிழில் ஆர்.விஜயசங்கரால் மொழிபெயர்க்கப்பட்ட 

‘ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ 

நூல் அறிமுகவுரை: 

எழுத்தாளர் மருத்துவர் கவுதமி தமிழரசன்.

நன்றியுரை :  பேரா.முனைவர்.காஞ்சி கதிரவன் 

(செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்

(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

சூம் அய்டி எண்: 82311400757 

கடவுச்சொல்: PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *