இணைய வழிக் கூட்ட எண்: 63
நாள் : 29.09.2023 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : ஆ.வெங்கடேசன்
(மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி
(மாநிலச் செயலாளர்,பகுத்தறிவுக் கலைத்துறை)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் எழுத்தாளர் ஏ.ஜி.நூரானி எழுதி,
தமிழில் ஆர்.விஜயசங்கரால் மொழிபெயர்க்கப்பட்ட
‘ஆர்.எஸ்.எஸ்.-இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’
நூல் அறிமுகவுரை:
எழுத்தாளர் மருத்துவர் கவுதமி தமிழரசன்.
நன்றியுரை : பேரா.முனைவர்.காஞ்சி கதிரவன்
(செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சூம் அய்டி எண்: 82311400757
கடவுச்சொல்: PERIYAR