அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா, கீழமாளிகை தமிழ்மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார் தொண்டறப் பாராட்டு விழா, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழாவில்; வேலாயுதம் அவர்களின் பேத்திகள் மாலதி சுயம்பிரகாசம், மாதுரி அசோக், பேரன் கே.என்.ஆர். மதியழகன் சார்பில் பொறியாளர் பாரதிதாசன், தமிழ் மறவர் பொன்னம்பலனார் மகள்கள் எழிலரசி இராசமாணிக்கம், செந்தமிழ்கொற்றி சிவப்பிரகாசம், பொற்கொடி (எ) தனித் தமிழ்நாடு தங்கவேல், மகன் மருத்துவர் தனித்தமிழ்கொற்றன் உமாராணி, பொன்னம்பலம்பலனாரின் மருமகன்கள் பேராசிரியர் அருள், பொறியாளர் செல்வம் பேத்திகள் மருத்துவர் சிவப்பொன்னி, பொறியாளர் அன்புச்செல்வி, பொன்னம்பலனார் முதல் மகள் பொன்முடியார் குடும்பத்தின் சார்பில் பேராசிரியர் அருள், இரண்டாம் மகள் பகுத்தறிவு, மூன்றாம் மகள் எழிலரசி, நான்காம் மகள் நாகம்மை அவர்கள் சார்பில் பொறியாளர் செல்வகுமரன், அய்ந்தாம் மகள் செந்தமிழ் கொற்றி, ஆறாம் மகன் மருத்துவர் தனித்தமிழ் கொற்றன், ஏழாம் மகள் தனித்தமிழ்நாடு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
very lucky people to have received prizes from Asiriysr
A very knowlegeable photographer. congratulations for employing such a great photographer