முப்பெரும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, பாராட்டு

0 Min Read

திராவிடர் கழகம்

வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் சி.இராமசாமி, பொன்பரப்பி ஆசிரியர் முத்துக்குமரன் (வயது 94) ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (உடையார்பாளையம், 10.3.2024)

திராவிடர் கழகம்
நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா.மணியம்மையார், தமிழ் மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார், உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரைப் பற்றிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர்கள் கா.சோ.க.கண்ணன், கு.சின்னப்பா, மாநில சட்ட திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுப.சந்திரசேகர் மற்றும் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். (உடையார்பாளையம், 10.3.2024)

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *