நன்கொடை

1 Min Read

தொண்டறத்தின் தூய வடிவம் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளில் (10.3.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடையாக ரூ.3700அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, 10.3.2024)

தொண்டறத்தின் தூய வடிவம் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளில் (10.3.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,
செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

‘விடுதலை’ வைப்பு நிதி – 147ஆம் முறையாக ரூ.1,000/-
பெரியார் பெருந்தகையாளர் நிதி –
321ஆம் முறையாக ரூ.100/-
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘‘விடுதலை’’ வளர்ச்சி நன்கொடை –
176ஆம் முறையாக ரூ.100/-
சந்தாக்கள்
‘‘விடுதலை’’ ஆறுமாத சந்தா-116ஆம் முறையாக ரூ.1000/-
(க.ச.பெரியார் மாணாக்கன்)
‘உண்மை’ ஓராண்டு சந்தா ரூ.900/-
– 92ஆம் முறையாக (மு.செல்வி)
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா
-92ஆம் முறையாக (செ.பெ.தொண்டறம்) ரூ.600/-
மொத்தம் – ரூ.3,700/-

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *