அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை

viduthalai
0 Min Read

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அன்னையின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தஞ்சாவூர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், தஞ்சாவூர் மகளிரணியினர், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் மற்றும் பணியாளர்கள். (தஞ்சாவூர் – 10.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *