அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை

0 Min Read

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அன்னையின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: தஞ்சாவூர் கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், தஞ்சாவூர் மகளிரணியினர், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் மற்றும் பணியாளர்கள். (தஞ்சாவூர் – 10.3.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *