அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாளில் பெரியார் மணியம்மை மருத்துவக் குழுமத்தின் மகளிருக்கான பொது மருத்துவப் பரிசோதனை முகாம்

0 Min Read

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் நாளை முன்னிட்டு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 10.03.2024 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மகளிருக்கான பொது மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
மகளிர் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *