நூற்றாண்டு கண்ட நிலவு பூ.கணேசன் வாழ்விணையர் பழநி அம்மாள் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!

1 Min Read

“திராவிட இயக்க முன்னோடி ரிஜிஸ்ட்ரார் பூவராகன் அவர்களின் மூத்த மருமகளும் சிதம்பரம் அண் ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக் டர் நாவலர், இனமான பேராசிரியர் ஆகியோரின் ‘ஆனர்ஸ்’ வகுப்புத் தோழர் நிலவு பூ.கணேசன் அவர் களின் வாழ்விணையருமான திருமதி பழநி அம்மாள் கணேசன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப் பின் சார்பில் நாளை (10.3.2024) காலை 9 மணியளவில், கடலூர் மரியசூசை நகர் இல்லத்தி லும், சென்னை தியாக ராயநகர் தீரர் ஜெ.அன்பழகன் நினைவு நற்பணி மன்றத்தி லும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நிலவு பூ.கணேசன் அவர்களின் குருதி வழி உறவினர்களும், கொள்கை வழி உணர்வாளர்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு, அன்னாரது ஒளிப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ஏழை எளி யோருக்கு உணவு வழங்குகின்றனர்” என்று நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *