குமாரபாளையத்தில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மிக சிறப்பான முறையில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தோழமை அமைப்புகள் தந்தை பெரியாரின் மீது பற்றுக் கொண்டவர்கள் என அனைவராலும் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது,