அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read

அன்னை மணியம்மையார் அவர் களின் 105ஆவது பிறந்த நாள் விழா வருகின்ற 10-03-2024 ஞாயிறு காலை 10 மணிக்கு மதுரை தமிழக எண்ணெய் பலகாரக் கடை முன்பாக கொண்டாடப் பட இருக்கிறது. கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்)
இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)

– – – – –

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் விழா வரும் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு மேலமெஞ்ஞானபுரம் தந்தை பெரியார் படிப் பகத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் குடும்பத் துடன் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கி றோம்.

இவண்,
பகுத்தறிவாளர் கழகம், மேலமெஞ்ஞானபுரம்.
குறிப்பு: திருமதி சாந்தி டேவிட் செல்லத்துரை அவர் களின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் நண்பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *