விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் பூ.க.செல்வமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.சண்முகநாதன். (28,09,2023,பெரியார் திடல்).