திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா

1 Min Read

நாள்: 1.10.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், 

பெரியார் திடல், சென்னை

வரவேற்புரை: வீ.குமரேசன்

(பொருளாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

நினைவுரை: டி.கே.எஸ்.இளங்கோவன்

(செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், தி.மு.க.)

ஏ.வி.பி.ஏ.சவுந்தரபாண்டியன்

(ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் மைந்தர்)

சிறப்புச் செய்யப்படுவோர்: 

பெரியார் பெருந்தொண்டர் அ.தங்கசாமி

(விருதுநகர் மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)

வெ.மோகன், வெ.ஜெய்சிங்

(ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களின் தங்கை மகன்கள்)

நன்றியுரை: இல.திருப்பதி

(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *