கழகக் களத்தில்…!

4 Min Read

அரசியல்

30.9.2023 சனிக்கிழமை நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு

சிறப்பு மலர் வெளியீட்டு விழா

சென்னை: காலை 10:30 மணி ⭐ இடம்: டி.யு.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம் (அண்ணா அறிவாலயம் அருகில்), அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை ⭐ வரவேற்புரை: ச.சண்முகநாதன் (பொதுச் செயலாளர், விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு)⭐ முன்னிலை: இரா.கிரிராஜன் (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), சோ.முல்லையப்பன், ப.சேரலாதன் ⭐ விழாத் தலைமை – சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரை: முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) ⭐ சிறப்பு மலரைப் பெறுவோர்: மரு. வே.நமச்சிவாயம் (குழந்தை நல மருத்துவர், கடலூர்), அ.வெற்றி அழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) ⭐ வாழ்த்துரை: முனைவர் ஜே.வி.மோகனகிருஷ்ணன் (முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி), பொறியாளர் எஸ்.ஜே.எஸ்.முஸ்தாக் பாட்சா (மேனாள் அமைச்சர் சாதிக் பாட்சா மகன்) ⭐ நன்றியுரை: நிலவு பூ.க.செல்வமணி (நிறுவனர், விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு)

பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்கள்

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் இரா. தமிழ்ச் செல்வன் தலைவர், வி.மோகன் பொதுச்செயலாளர் ஆகியோரது சுற்றுப்பயண விபரம்:

 30. 09.2023 சனி காலை 11 மணி – அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்    

மாலை –    புளியங்குளம், தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 

01.10 .2023 ஞாயிறு காலை – கன்னியாகுமரி  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 

மாலை – தூத்துக்குடி –  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

2.10.2023 காலை – திருநெல்வேலி  – மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 

ராணிப்பேட்டை: காலை 10 மணி ⭐ இடம்: கேபிள் டிவி அலுவலகம்(tcoa, tccl office) இராசேசுவரி திரை யரங்கம் அருகில் இராணிப்பேட்டை⭐ வழிகாட்டுதல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: பிஜேபி அரசின் குலத்தொழில் கல்வித் திட்டத்தின் ஆபத்தினை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர்பரப்புரைக் கூட்டம் 27.10.2023 – இராணிப்பேட்டை வருகை). ⭐ அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐ அன்புடன்: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர் இராணிப்பேட்டை)

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம்

பெரம்பலூர்: மாலை 5:30 மணி ⭐ இடம்: ஓய்வு பெற்றோர் அரசு அலுவலர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ தலைப்பு: தந்தை பெரியாரும் – தமிழ்நாட்டு கல்வியும் ⭐ தலைமை: அ.சீத்தாபதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ வரவேற்புரை: கு.நவநீதிச் சோ£ன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ முன்னிலை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்), ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்), பெ.நடராஜன் (மாவடட தலைவர், ப.க.), மு.கந்தசாமி (மாவட்ட செயலாளர், ப.க.)⭐ தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ நோக்கவுரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரி யரணி) ⭐ இணைப்புரை: வ.முருகானந்தம் (மா. தலைவர், பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர்) ⭐ சிறப்புரை: முனைவர் துரை.சந்திரகேரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: ஆ.ரவி (துணை செயலாளர், ப.க.)

வேலூர் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி ⭐ இடம்: மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் .பழ.ஜெகன்பாபு இல்லம், வேலூர் ⭐ வழிகாட்டுதல் உரை:  உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) ⭐பொருள்: பிஜேபி அரசின் குலத்தொழில் கல்விதிட்டத்தின் ஆபத்தை விளக்கி தொடர்கூட்டம் 27.10.2023 – தமிழர் தலைவர் வேலூர்வருகை ⭐ அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் வருகைதர வேண்டுகி றோம். ⭐ அன்புடன்: இர.அன்பரசன் (மாவட்டத் தலைவர்), உ.விசுவநாதன் (மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம் வேலூர்).

1.10.2023 ஞாயிற்றுக்கிழமை

 குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி ⭐ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் ⭐ வரவேற்புரை: பெரியார் தாஸ் (ப.க. மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: உ.சிவதாணு (ப.க. மாவட்டத் தலைவர்) ⭐பொருள்: பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள்) ⭐ முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர்), கேடிசி.குருசாமி (மாநில அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: இரா.லிங்கேசன் (ப.க.மாவட்ட அமைப்பாளர்).

தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி ⭐ இடம்: தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடி ⭐ தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட ப.க. தலைவர்) ⭐ முன்னிலை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர்), சு.புத்தன் (மாநகரச் செயலாளர்) ⭐ வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) ⭐ கருத்துரை வழங்குவோர்: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர்), கேடிசி.குருசாமி (மாநில அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாநகர மாணவர் கழகம்) றீ ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *