நன்கொடை

viduthalai
0 Min Read

உலக மகளிர் நாளில் (8.3.2024) பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.780 நன் கொடையாக அவரது மூத்த மகன் க.மணிமாறன் வழங்கினார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *