10.3.2024 ஞாயிற்றுக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

1 Min Read

திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஆலோசனைக் கூட்டம்

நாள் ; 10.3.2024 ஞாயிறு
மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை .
இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி,நாகர்கோவில்.
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(கழக மாவட்டத் தலைவர்)
முன்னிலை: கோ.வெற்றிவேந்தன்
(கழக மாவட்டச் செயலாளர்)
மற்றும் தோழர்கள், பொறுப்பாளர்கள்
குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழ கம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாள ரணி, மகளிர் பாசறை, இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி கழகம் மற்றும் கிளைக் கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருமாறு அன்பு டன் அழைக்கிறோம்.
இவண்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

– – – – –

திருத்துறைப்பூண்டியில் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள்
சரியாக காலை 10:00 மணி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மணியம்மையார் படத்துக்கு திராவிடர் கழகம், மணியம்மையார் சுயநிதி குழு சார்பில் சி.கலைவாணி தலைமையில் கி.கலாவதி, பொ.மலர்க்கொடி, நா.ரேவதி, சு.சித்ரா, ஆகியேர் முன்னிலையில் கழகத்தின் சார்பில் அனைத்து பெறுப்பாளர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *