ஒழுக்கம் – நாணயம்

viduthalai
0 Min Read

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள்; எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து; உலகத்துக்குப் பொதுச் சொத்தன்று. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து.

(‘விடுதலை’, 16-12-1964)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *