மதுரையில் கழகத் தோழர் உடற்கொடை பதிவு

1 Min Read

மதுரை,மார்ச் 7- நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கின்ற நமது தோழர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் தோழர்கள் போட்டோ ராதா, இரா.சுரேஷ் இருவர் முன்னிலையில் பதிவு செய்து அதற்குரிய சான்றைப் பெற்றார்.
இவர் வேம்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் ஆவார். திருவள்ளுவர் உழவர் மன்றம் (செயலாளர்) வேம்பத்தூர் நூலகர் வாசகர் வட்டம் (தலைவர்) வேம் பத்தூர் உழவர் நண்பன் (மானா மதுரை விவசாய வளர்ச்சி பகுதி) விளைச்சல் நடுவர், (சிவகங்கை மாவட் டம்) அய்.டி.சி. இணையம் மன்றம் (சிவகங்கை மாவட் டம்) தேசிய நீடித்த நிலை யான வேளாண்மை இயக்க உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *