நன்கொடை

1 Min Read

திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறையில் உள்ள அனைத்து மகளிருக்கும் திராவிடர் கழக கொள்கை உறவுகள் அனைவருக்கும், கொள்கை வழிகாட்டியாகவும், கொள்கை குடும்பங்களுக்கு தாயாகவும், நம் ஆசிரியர் அவர்களின் உடன்பிறவா சகோதரியாகவும் விளங்கிய பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 300/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறைத் தலைவர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.

————

‘தோழர் அ. சாந்தா – (விருதுநகர்) தனது மகள் அ.வீணாவின் பிறந்தநாள் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *