சென்னை கொரட்டூரில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

1 Min Read

கொரட்டூர், மார்ச் 7 – சமூக நீதிக் கான சரித்திர நாயகர் தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 71 ஆவது பிறந்த நாள் விழா சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு. க.கிளை கழக அலுவலகத் தில் 1-.3.-2024 வெள்ளிக் கிழமை காலை 8.-30 மணிக்கு ஆவடி மாவட்ட கழக காப்பாளர்
பா.தென்னரசு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஒருங்கி ணைப்பில் சுமார் 350 பேருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திராவிடர் கழகம்
2-3-2024 சனிக்கிழமை மாலை 7:-00 மணிக்கு பாசறையின் 410ஆவது வார நிகழ்வாக பா.தென் னரசு தலைமையில் செய லாளர் க.இளவரசன் முன்னிலையில் இரா. கோபால் வரவேற்பில் மேனாள் மாவட்ட செயலாளர் சு.சிவகுமார், ஜெயந்தி, வழக்குரைஞர் பன்னீர் செல்வம், பிச்சை மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்வில் அரவிந்தன், தசரதன், ஹரிதாஸ், புஷ்பா, விஜயபானு, சிறீ தரன், மணி, சுமதி, கெஜ லட்சுமி, உதயசூரியா, சூர்ய தாசன், பூம் பொழில், அருள் விழியன், கார்த்திக், கருப்பசாமி, ஆறுமுகம், ஏழுமலை, வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். சி.ஜெ. அறிவு மதி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *