பகுத்தறிவு வளர்ந்தால்

viduthalai
0 Min Read

மக்களுக்கு அறிவும் -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் – ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
(‘குடிஅரசு’, 23-4-1949)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *